TNPSC பொது அறிவு IMPORTANT GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWERS 2017

​TNPSC  IMPORTANT GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWERS 2017

பொது அறிவு

GENERAL KNOWLEDGE IN PDF FREE DOWNLOAD

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ​ஒட்டகப்பால்​.
👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
​கங்காரு எலி​.
👉துருவக் கரடிகள் அனைத்துமே ​இடது கை​ பழக்கம் உடையவை.
👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – ​கரடி​.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் ​கார்பன் மோனோ ஆக்சைடு​ என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉சீனாவில் ஒரு மனிதனின் ​பிறந்தநாள்​ அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉ஆக்டோபஸ்க்கு ​மூன்று இதயம்​ இருக்கும். அதன் ரத்தம் ​நீல நிறத்தில்​ இருக்கும்.
👉குரங்குக்கு இரண்டு ​மூளை​ இருக்கிறது.
👉சூரியனின் வயது ​470​ கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய ​பாறைகளை​ கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.
👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ​ஜூலியஸ் சீசர்​. அதனால்-தான் இந்த முறைக்கு ​சீசரியன்​ என்று பெயர் வந்தது.
👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் ​அழுதால்​ கண்ணீர் வராது.
👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் ​100​ கேள்விகள் கேட்கும்.
👉தைவான் நாட்டில் உள்ள ​மூன்யூச்​ மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு ​சிங்கம்​. ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் ​15​ ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் ​சிங்கம்​ கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – ​சிங்கம்​.
👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ​ரத்தத்தால்​ எழுதப்பட்டது.
👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ​ஒட்டகம்​.
👉இலைகள் உதிர்க்காத மரம் – ​ஊசி இலை மரம்​.
👉காட்டு வாத்து ​கருப்பு​ நிறத்தில் தான் முட்டையிடும்.
👉குளிர் காலத்தில் ​குயில்​ கூவாது.
👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் ​மூன்று மாதங்கள்​ மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற ​மோனாலிச ஓவியம்​ இடது கையால் வரையப்பட்டது.
👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி ​ஒன்பது நாள்​ வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – ​இதயம்​.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – ​இதயம்​.
👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் ​3100​ பேர் தான்.
👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ​ஈரிதழ் சிட்டு​.
👉வால்டிஷ்ணி மொத்தம் ​32​ ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉ஒருதலைமுறை என்பது ​33​ ஆண்டுகள்.
👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – ​புருஸ்லீ​.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை ​குளிக்காமல்​ தன் கூட்டுக்குள் நுழையாது.
👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ​ஆரஞ்சு​ நிறத்தில் இருக்கும்.
👉சீல்வண்டுகள் ​17​ ஆண்டுகள் தூங்கும்.
👉யானை, குதிரை ​நின்று​ கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் ​ஒன்றரை​ நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் ​ஒரு கண்​ விழித்தே தூங்கும்
👉புழுக்களுக்கு ​தூக்கமே​ கிடையாது.
👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் ​6​ மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.  
1 கிராண்ட் டிராங்க ரோடு எந்த பகுதியிலிருந்து எதுவரை குறிக்கபடுகிறது
விடை: சிட்டகாங் முதல் ஆஃபகானிஸ்தான்
2 ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண் யார்
விடை: மிஸ் ஆர்த்தி சாகா
3 இன்சுலின் வளர்ச்சியை தூண்டும் ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு
விடை : கொழுப்பு
4 2007 ஆம் ஆண்டு முதியோர் ஓய்வூதிய தி ட்டம் தற்போது யாருடைய பெயரில்
மாற்றப்பட்டுள்ளது
விடை: இந்திரா காந்தி
5 டெல்லி அருகில் துக்ளாதபாத் கோட்டை உருவாக்கியவர்
விடை: கியாசுத்தீன் துக்ளக்
6 இந்திய வர்த்தக கூட்டம் டெல்லியில் எந்த இரு நாட்டுக்கிடையில் நடைபெற்றது
விடை: இந்தியா பிரான்சு ஒப்பந்தம்
7 தொழில்வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம்
விடை: ஐடிசி
8 பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுவது
விடை: பிரதமரின் தேசிய நிவாரண் நிதி, தேசிய பாதுகாப்பு நிதி
9 தூத்துக்குடி , கண்யாகுமரி, திருநெல்வேலியில் அதிகமாக உள்ள ஒன்று
விடை: காற்றாலை
10 கண்லென்ஸின் ஒளிபுகாத தன்மை என்னவென்று அழைக்கப்படுகிறது
விடை: கண்புரை