1. நமது இதயத்துடிப்பு ________________ வகையைச் சார்ந்தது. - மையோஜெனிக் (தானே இயங்குதல்)
2. இதயத்துடிப்பின் வேகம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்துபவை? - வேகஸ் மற்றும் பரிவு நரம்புகள்
3. 100 மி.லி இரத்தத்தில் எத்தனை கிராம் ஹீமோகுளோபின் உள்ளது? - 15 கிராம்
4. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவப்பகுதி எத்தனை சதவீதம் உள்ளது? - 55 சதவீதம்
5. பிளாஸ்மாவில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 90 சதவீதம்
6. மனித உடல் எடையில் எத்தனை சதவீதம் இரத்தம் உள்ளது? - 6 முதல் 8 சதவீதம்
7. இரத்தத்தில் உள்ள இரத்த செல்கள் எத்தனை சதவீதம் உள்ளது? - 45 சதவீதம்
8. பெண்கள் உடலில் எத்தனை லிட்டர் இரத்தம் உள்ளது? - 4 - 5 லிட்டர்
9. ஆண்கள் உடலில் எத்தனை லிட்டர் இரத்தம் உள்ளது? - 5 - 6 லிட்டர்
10. இருபுறமும் உட்குழிந்த உட்கரு அற்ற செல்? - இரத்தச் சிவப்பணுக்கள்
11. ஆக்சிஜன் படகு என்றழைக்கப்படுவது? - ஹீமோகுளோபின்
12. இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் ________________ என்னும் சுவாச நிறமி. - ஹீமோகுளோபின்
21. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? நீலகிரி
21. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? நீலகிரி
22. தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது ? :- 1955
23. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது ? :- பிப்ரவரி 28 ஆம் நாள்
24. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது ? :- இந்தியா
25. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு ? :- ரிக்டர்
25. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு ? :- ரிக்டர்
26. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் ? :- இஸ்லாமியக் காலண்டர்
27. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார் ? :- நீல் ஆம்ஸ்ட்ராங்
28. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது ? :- 2008 அக்டோபர் 22
29. தென்றலின் வேகம்? 5 முதல் 38 கி.மீ.
30. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் ? :- தமிழ்நாடு
31. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது ? :- 48%
32. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று ? :- நிலக்காற்று
33. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் ? :- 6
34. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது ? :- ராஜஸ்தான்
35. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் ? :- பச்சேந்திரி பாய்
36. வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார் ? :- 1936
37. பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது ? :- 7
38. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது ? :- திருநெல்வேலி
39. தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது ? :- 14.01.1969
40. _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் ? :- டேகார்டு
41. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்? பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
41. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்? பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
42. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா ? :- கார்பெட் தேசிய பூங்கா
43. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? :- 1983
44. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது ? :- ஸ்ரீவில்லிபுத்தூர்
45. SPCA என்பது ? :- Society for the Prevention of Cruelty to Animals
46. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது ? :- தலைமையாசிரியர்
47. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது ? :- வீடு
48. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது ? :- லாசேன் (சுவிட்சர்லாந்து)
49. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது ? :- 350
50. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார் ? :- 10