• பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
- ஆடம் ஸ்மித்
• ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
- ஜப்பான்
• ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
- ரஷ்யா
• காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
- பென்சிலின்
• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?
- மலையாளம்
• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
- பாரமிக் அமிலம்
• தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
- கார்ல் மார்க்ஸ்
• வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
- மீயொலி
• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
- அரிஸ்டாட்டில்
• வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
- கி.பி 1890
புத்த சமயம்:
By கௌதம புத்தர்(சித்தார்த்தா)
மனைவி : யசோதரா
மகன்: இராகுல்
வம்சம் : சாக்கோலி
பிறந்தது: நேபாள கபிலவஸ்து
ஞானம் பெற்றது: கயா போதி மரம்
1st சொற்பொழிவு : சாரநாத் மான் பூங்கா
இறந்தது : குசி
தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன்தொடர்பு உடையவர்?
ஸ்குவாஷ்
# இந்தியாவில் எந்த மாநிலத்தில்விளக்கு கப்பல் (Light Ship), அதாவதுகலங்கரை விளக்கத்துக்குப் பதில்செயல்பட்டு வருகிறது?
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்
# சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 20
# இந்திய புகையிலை வாரியத்தின்தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
குண்டூர்
# தமிழ்நாட்டில் அரசு கல்லூரிமுதல்வராக முதல்முதலாக கண்பார்வையற்ற ஒருவர்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார் ?
டாக்டர் பிரபு
# மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தில் அதிகப்பட்சமாகஎத்தனை சின்னங்கள் இடம்பெறமுடியும்?
16
# காடுகளின் பச்சைத்தங்கம் எனஅழைக்கப்படுவது எது?
மூங்கில்
# “World of All Human Rights” என்ற நூலைஎழுதியவர் யார்?
சோலி சொராப்ஜி
# முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ளமாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர்என்ன?
சமுத்ரா பிரகான்
# தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சிமையம் எங்குள்ளது?
பெங்களூரு
# தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது?
அரியலூர்