GENERAL AWARENESS QUESTIONS FOR RRB GROUPD RRB NTPC EXAMS SI POLICE TNPSC EXAMS

1. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
பதில்: 48%
2. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
பதில்: நிலக்காற்று
3. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
பதில்: 6
4. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
பதில்: ராஜஸ்தான்
5. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பதில்: பச்சேந்திரி பாய்.