TNPSC GENERAL TAMIL ABOUT பிச்சமூர்த்தியின் வாழ்க்கை PICHAIMOORTHTY HISTORY


TNPSC GENERAL TAMIL ABOUT PICHAIMOORTHTY HISTORY

PICHAIMOORTHTY INFORMATION IN SAMACHEER SCHOOL BOOKS

புதுக்கவிதையின் தந்தை பிச்சமூர்த்தியின் வாழ்க்கை பயணம் 
தஞ்சாவுர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் என்பவர்களுக்கு மகனாக பிறந்தவர் ந.பிச்சமூர்த்தி.
⇒ இவரது இயற்பெயர் ந.வேங்கடமகாலிங்கம். இவர் வாழ்ந்த காலம் -15.08.1990 முதல் 1976 வரை
⇒ கதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் ஆகியவற்றில் எழுத்துப்பணியை செய்தார்.
⇒ மோகினி, பதினெட்டாம் பெருக்கு, சம்பரும் வேட்டியும், மாங்காய்த்தலை, பிச்சமூர்த்திக் கவிதைகள், இரட்டை விளக்கு, கிளிக்குஞ்சு, பு+க்காரி வழித்துணை ஆகிய நு}ல்களை எழுதியுள்ளார்.
⇒ இவரின் கவிதை நு}ல்கள் 20-ம் நு}ற்றாண்டின் தற்கால இலக்கிய துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
⇒ இவரது படைப்புகள் பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது.
⇒ புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
⇒ ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.
⇒ இவரது விஞ்ஞானத்திற்குப் பலி என்னும் முதல் சிறுகதை- கலைமகளில் வெளிவந்தது.
⇒ 1924 முதல் 1938 வரை வழக்கறிஞராகவும், 1938 முதல் 1954 வரை கோவில் நிர்வாக அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.
⇒ இவரது காதல் என்ற முதல் கவிதை 1934 - ல் வெளியாகியது.
⇒ 1933-ல் முள்ளும் ரோசாவும் என்ற சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. இதன் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.
⇒ பாரதி காட்சி என்ற பாடல் மூலம் வசன கவிதை தொடங்கினார். அதனைப் புதுக்கவிதையாக்கிப் புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
⇒ வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாகக் கொண்டவர்.
⇒ இவர் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.
⇒ மணிக்கொடி, கலாமோகினி , கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் கவிதை எழுதினார்.
⇒ இவரை அடையாளம் காட்டியது 1937-ல் தினமணிக்கதிரில் வெளியான கிளிக்கூண்டு ஆகும்.
⇒ 1938ல் கோவில் நிருவாக அலுவலர் ஆக பணியை தொடங்கினார்.
⇒ 1962-ல் 35 கவிதைகள் அடங்கிய காட்டு வாத்து என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
⇒ இவரின் உயிர்மகள் என்னும் காவியம் அகலிகை கதைக்குப் புத்துயிர் கொடுத்தது.
⇒ தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.

புனைப் பெயர் :
ரேவதி
பிச்சு
ந.பி

சிறுகதை :
✍ பதினெட்டாம்பெருக்கு
✍ மோகினி

கவிதைத் தொகுப்புகள் :
காட்டுவாத்து
வழித்துணை குறிப்பு :