Jawaharlal Nehru Information
இவர் பிறந்த ஆண்டு - 14 நவம்பர் 1889
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பயின்று அறிவியல் பட்டம் பெற்றார்.
இன்னர் டெம்பிள் சட்டக் கல்லூரியில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்
1912 இந்திய திரும்பி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்தார்.
1915 ல் சாப் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்
1916 ல் அலகாபாத்தில் மோதிலால் நேரு தலைவராக நேரு இணை செயலாளராக ஹோம்ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது.
1923 இந்துஸ்தான் சேவாதளம் என்ற தன்னார்வ தொண்டர்கள் அமைப்பை ஏற்படுத்தினார்.
1928 அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தலைவராக இருந்த காங்கிரஸ் மாநாடுகள் -1929 - லாகூர், 1936 - லக்னோ, 1937 - ஃபய்ஸ்பூர்
2 செப்டம்பர் 1946 இவர் தலைமையில் இடைகால அரசு அமைக்கப்பட்டது.
15 ஆகஸ்ட் 1947 இந்திய சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார்.
இவர் பிரதமராக இருந்த போது பல திட்டங்களை கொண்டு வந்தார்.
இவர் நடத்திய பத்திரிகை - நேஷனல் ஹெரால்ட்
இவர் எழுதிய நூல்கள் - தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா, க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி, தன் சுயசரிதை, டுவார்ட்ஸ் ப்ரீடம்
27 மே 1964 இவர் காலமானார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பயின்று அறிவியல் பட்டம் பெற்றார்.
இன்னர் டெம்பிள் சட்டக் கல்லூரியில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்
1912 இந்திய திரும்பி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்தார்.
1915 ல் சாப் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்
1916 ல் அலகாபாத்தில் மோதிலால் நேரு தலைவராக நேரு இணை செயலாளராக ஹோம்ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது.
1923 இந்துஸ்தான் சேவாதளம் என்ற தன்னார்வ தொண்டர்கள் அமைப்பை ஏற்படுத்தினார்.
1928 அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தலைவராக இருந்த காங்கிரஸ் மாநாடுகள் -1929 - லாகூர், 1936 - லக்னோ, 1937 - ஃபய்ஸ்பூர்
2 செப்டம்பர் 1946 இவர் தலைமையில் இடைகால அரசு அமைக்கப்பட்டது.
15 ஆகஸ்ட் 1947 இந்திய சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார்.
இவர் பிரதமராக இருந்த போது பல திட்டங்களை கொண்டு வந்தார்.
இவர் நடத்திய பத்திரிகை - நேஷனல் ஹெரால்ட்
இவர் எழுதிய நூல்கள் - தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா, க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி, தன் சுயசரிதை, டுவார்ட்ஸ் ப்ரீடம்
27 மே 1964 இவர் காலமானார்.