Dr Ambedkar Information
இவர் பிறந்த ஆண்டு - 14 ஏப்ரல் 1891
இவர் பிறந்த ஊர் - மகவு
1924 ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கம் ஏற்படுத்தினார்.
1927 மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தினார்
இவருடை இயற்பெயர் - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
இவருடைய ஆசிரியர் பெயர் - அம்பேத்கர்
இவருக்கு வழங்கப்பட்ட வேறுபெயர் - பாபா சாகேப், அண்ணல்
இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி உள்ளார்.
1913 ஜூன் 4 அமெரிக்கா சென்றார்.
இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்
இந்திய தேசியப் பங்கு விகிதம் என்ற தலைப்பில் ஒரு வரலாற்று பகுப்பாய்வு கட்டுரையை வெளியிட்டார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கி 1921ல் பட்டம் பெற்றார்
1930 லண்டன் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.
24 செப்டம்பர் 1931 காந்தியுடன் பூனா ஒப்பந்தம் செய்ய கொண்டார்
இந்திய சட்டத் தொகுப்பு மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்
கில்டன் யங் ஆணையத்திடம் இவர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
Who where the Shudres , The Buddha and His Dhamma என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு வரைவு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இறந்த ஆண்டு 6 டிசம்பர் 1956
இவர் பிறந்த ஊர் - மகவு
1924 ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கம் ஏற்படுத்தினார்.
1927 மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தினார்
இவருடை இயற்பெயர் - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
இவருடைய ஆசிரியர் பெயர் - அம்பேத்கர்
இவருக்கு வழங்கப்பட்ட வேறுபெயர் - பாபா சாகேப், அண்ணல்
இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி உள்ளார்.
1913 ஜூன் 4 அமெரிக்கா சென்றார்.
இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்
இந்திய தேசியப் பங்கு விகிதம் என்ற தலைப்பில் ஒரு வரலாற்று பகுப்பாய்வு கட்டுரையை வெளியிட்டார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கி 1921ல் பட்டம் பெற்றார்
1930 லண்டன் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.
24 செப்டம்பர் 1931 காந்தியுடன் பூனா ஒப்பந்தம் செய்ய கொண்டார்
இந்திய சட்டத் தொகுப்பு மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்
கில்டன் யங் ஆணையத்திடம் இவர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
Who where the Shudres , The Buddha and His Dhamma என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு வரைவு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இறந்த ஆண்டு 6 டிசம்பர் 1956