------------🌺பூக்கள்🌺---------------
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி
-----------🌷விளக்கு🌷-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]
------------🌹இரவு🌹----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ
------------🌻வாசல்🌻------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.
------------🌼விஜயம்🌼-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்
--------------🌾காரி🌾----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.
------------🌿முத்தம்🌿--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி
--------------🍃பரிசு🍃-----------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்
--------------🌹மலர்🌹------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
-------------🌺பூ🌺-----------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ
----------🌺-கோல்🌺----------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.
-----------🍁கோட்டம்🍁---------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.
-------------🍀கனி🍀----------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்
---------🍁இலக்கியம்🍁--------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.
-----------🍂மகன்🍂------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.
-----------🌺வீடு🌺--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.
----------🌺இதயம்-🌺-------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.
1.கவியரசர் -கண்ணதாசன்
2.கவிப்பேரரசு-வைரமுத்து
3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர்
4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார்
5.மதுரகவி-பாஸ்கரதாஸ்
6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார்
7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார்
8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார்
9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர்
10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர்
11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர்
12.தேசிய கவிஞர்-பாரதியார்
13.கவியோகி-சுத்தானந்த பாரதியார்
14.உவமை கவிஞர்-சுரதா
15.பாவேந்தர்-பாரதிதாசன்
16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை
18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை
19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர்
20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை
21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார்
23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன்
24.திரை கவித்திலகம்-மருதகாசி
25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி
26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி
27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர்
28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள்
29.பெருந்தலைவர்- காமராசர்
30.தமிழ் நாடக தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்
31.தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை-கந்தசாமி
32.அந்தகக் கவி-வீரராகவர்
33.தமிழக அன்னிபெசன்ட்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
34.வைக்கம் வீரர்-தந்தை பெரியார்
35.தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
36.இக்கால ஔவையார்-அசலாம்பிகை அம்மையார்
37.தென்னாட்டு ஜான்சி ராணி-அஞ்சலை அம்மாள்
38.கிறிஸ்தவ கம்பர்-எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை
39.செந்தமிழ் ஞாயிறு-தேவநேய பாவாணர்
40.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-ஆண்டாள்
41.சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன்
42.தென்னாட்டு பெர்னாட்ஷா-அறிஞர் அண்ணா
43.புதுக் கவிதையின் பிதாமகன்-ந.பிச்சமூர்த்தி
44.சிறுகதை தந்தை-வ.வே.சு.ஐயர்
45.திவ்ய கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
46.இலக்கிய செல்வர்-குமரி அனந்தன்
47.ஆளுடைய நம்பி-சுந்தரர்
48.ஆளுடைய பிள்ளை-திருஞானசம்பந்தர்
49.வாதவூர் அடிகள்-மாணிக்கவாசகர்
50.திரையிசை திலகம்-கே.வி.மகாதேவன்
51.ஔவை-டி.கே.சண்முகம்
52.ரசிகமணி-டி.கே.சிதம்பர நாதன்
53.சிலம்பு செல்வர்-ம.பொ.சிவஞானம்
54.முத்தமிழ் காவலர்-கி.ஆ.பெ.விஸ்வநாதன்
55.திராவிட சிசு-திருஞானசம்பந்தர்
56.தம்பிரான் தோழர்-சுந்தரர்
57.பிரபந்த வேந்தர்-அருணகிரிநாதர்
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி
-----------🌷விளக்கு🌷-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]
------------🌹இரவு🌹----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ
------------🌻வாசல்🌻------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.
------------🌼விஜயம்🌼-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்
--------------🌾காரி🌾----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.
------------🌿முத்தம்🌿--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி
--------------🍃பரிசு🍃-----------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்
--------------🌹மலர்🌹------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
-------------🌺பூ🌺-----------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ
----------🌺-கோல்🌺----------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.
-----------🍁கோட்டம்🍁---------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.
-------------🍀கனி🍀----------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்
---------🍁இலக்கியம்🍁--------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.
-----------🍂மகன்🍂------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.
-----------🌺வீடு🌺--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.
----------🌺இதயம்-🌺-------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.
1.கவியரசர் -கண்ணதாசன்
2.கவிப்பேரரசு-வைரமுத்து
3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர்
4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார்
5.மதுரகவி-பாஸ்கரதாஸ்
6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார்
7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார்
8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார்
9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர்
10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர்
11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர்
12.தேசிய கவிஞர்-பாரதியார்
13.கவியோகி-சுத்தானந்த பாரதியார்
14.உவமை கவிஞர்-சுரதா
15.பாவேந்தர்-பாரதிதாசன்
16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை
18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை
19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர்
20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை
21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார்
23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன்
24.திரை கவித்திலகம்-மருதகாசி
25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி
26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி
27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர்
28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள்
29.பெருந்தலைவர்- காமராசர்
30.தமிழ் நாடக தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்
31.தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை-கந்தசாமி
32.அந்தகக் கவி-வீரராகவர்
33.தமிழக அன்னிபெசன்ட்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
34.வைக்கம் வீரர்-தந்தை பெரியார்
35.தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
36.இக்கால ஔவையார்-அசலாம்பிகை அம்மையார்
37.தென்னாட்டு ஜான்சி ராணி-அஞ்சலை அம்மாள்
38.கிறிஸ்தவ கம்பர்-எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை
39.செந்தமிழ் ஞாயிறு-தேவநேய பாவாணர்
40.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-ஆண்டாள்
41.சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன்
42.தென்னாட்டு பெர்னாட்ஷா-அறிஞர் அண்ணா
43.புதுக் கவிதையின் பிதாமகன்-ந.பிச்சமூர்த்தி
44.சிறுகதை தந்தை-வ.வே.சு.ஐயர்
45.திவ்ய கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
46.இலக்கிய செல்வர்-குமரி அனந்தன்
47.ஆளுடைய நம்பி-சுந்தரர்
48.ஆளுடைய பிள்ளை-திருஞானசம்பந்தர்
49.வாதவூர் அடிகள்-மாணிக்கவாசகர்
50.திரையிசை திலகம்-கே.வி.மகாதேவன்
51.ஔவை-டி.கே.சண்முகம்
52.ரசிகமணி-டி.கே.சிதம்பர நாதன்
53.சிலம்பு செல்வர்-ம.பொ.சிவஞானம்
54.முத்தமிழ் காவலர்-கி.ஆ.பெ.விஸ்வநாதன்
55.திராவிட சிசு-திருஞானசம்பந்தர்
56.தம்பிரான் தோழர்-சுந்தரர்
57.பிரபந்த வேந்தர்-அருணகிரிநாதர்